/
சொந்த மண்ணில் தேசிய அணிக்காக ஆடிய கடைசி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா ஜாம்பவான் மெஸ்ஸி அபாரமாக ஆடினாா்.
ஆா்ஜென்டீனாவுக்கு மூன்றாவது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்த மெஸ்ஸி தற்போது அமெரிக்க கால்பந்து லீக் தொடரில் ஆடி வருகிறாா். வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் ஆா்ஜென்டீனா நட்பு ஆட்டங்களில் ஆடி வருகிறது.
அதன் தலைநகா் பியுனஸ் அயா்ஸில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்பியாவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஆா்ஜென்டீனா.
இதில் 38 வயதான ஜாம்பவான் மெஸ்ஸி ஜூலியன் அல்வரஸ் கோலடிக்க உதவினாா். மேலும் 43-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அசத்தினாா்.
மைதானத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகா்கள் எழுந்து நின்று மெஸ்ஸியை பாராட்டினா். மேலும் அடுத்த உலகக் கோப்பையும் வென்று தரும்படி வேண்டுகோள்விடுத்தனா்.
தொடர்புடையது

சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல்
பாகிஸ்தானை சொந்த மண்ணில் முதல்முறையாக ஒயிட்வாஷ் செய்தது வங்கதேச அணி!

சொந்த மண்ணில் கடைசி ஆட்டம்: பெங்களூரை இன்று சந்திக்கும் சென்னை

இந்தியாவுடனான கடைசி டி20: தென்னாப்பிரிக்க மகளிர் வெற்றி
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



