சாம்பியன்ஸ் லீக் இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி 2-1 என கோல் அடித்தும், ஒட்டுமொத்த கோல் கணக்கில் 2-3 என அத்லெடிகோ மாட்ரிட் அணியிடம் தோல்வியுற்றது.
முதல் கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா 0-2 என மோசமாக தோற்றது. இரண்டாம் கட்ட ஆட்டத்தில் நன்றாக விளையாடியும் நடுவர்களின் தீர்ப்புகளினாலும் அத்லெடிகோவின் சிறப்பான டிஃபெண்டர்களாலும் தோல்வியுற்றது.
கட்ட காலிறுதிப் போட்டியில் 4, 24-ஆவது நிமிஷத்தில் பார்சிலோனா கோல் அடித்தது. 31ஆவது நிமிஷத்தில் அத்லெடிகோவின் லூக்மேன் கோல் அடித்து அசத்தினார்.
இரண்டாம் பாதியில் பார்சிலோனா எவ்வளவு முயன்றும் கோல் அடிக்கவிலை. போட்டியின் 79-ஆவது நிமிஷத்தில் எரிக் கார்சியவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. இது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
லா லிகா தொடரில் அத்லெடிகோ மாட்ரிட் அணியை பார்சிலோனா வீழ்த்தினாலும் சாம்பியன்ஸ் லீக்கில் மண்ணைக் கவ்வியது குறிப்பிடத்தக்கது.
Summary
Atletico Madrid held onto to reach the semi-finals against 10-man Barcelona on a pulsating night in the Spanish capital.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரஃபீனியாவின் சாபம் பலித்தது: இறுதிப் போட்டி தோல்வியால் அழுத அத்லெடிகோ மாட்ரிட் வீரர்கள், ரசிகர்கள்!

மெஸ்ஸிதான் காரணம்..! ஃபிரி கிக் ரகசியம் பகிர்ந்த ஜூலியன் அல்வரெஸ்!

பார்சிலோனாவை 20 ஆண்டுகளுக்குப் பிறகு வென்ற அத்லெடிகோ: தோல்வியிலும் கவனம் ஈர்த்த லாமின் யமால்!

ரியல் மாட்ரிட் பின்னடைவு: முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



