கபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

காமன்வெல்த் குத்துச்சண்டையில் இரட்டைத் தங்கம்..! ப்ரீத்தி, ஜாஸ்மின் அசத்தல்!

காமன்வெல்த் குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற இரண்டு வீராங்கனைகள் குறித்து...

News image

ப்ரீத்தி, ஜாஸ்மின் - படங்கள்: பிடிஐ, டிடி நியூஸ்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 4:24 pm IST

கிளாஸ்கோ காமன்வெல்த் குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் வென்ற இரண்டு வீராங்கனைகள் இரட்டைத் தங்கம் வென்று அசத்தியுள்ளார்கள்.

இத்துடன் இந்தியாவுக்கு 7 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்க எண்ணிகை 25ஆக உயர்ந்துள்ளன. இதில் 7 தங்கம், 12 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.

இதில், குத்துச் சண்டையில் மட்டுமே 10 இந்தியர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார்கள். இந்த நிலையில், ப்ரீத்தி பவார் 54 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் வென்று தங்கம் வென்றுள்ளார்

மற்றுமொரு இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா 57 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டியில் வென்று தங்கம் வென்றுள்ளார். இதனால், இந்திய அணி 25 பதக்கங்களுடன் தரவரிசையில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.

Summary

Commonwealth: Double gold in boxing! Preeti Pawar and Jaismine Lamboria won the championship

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.