இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

கொல்கத்தாவுக்கு 2-ஆவது வெற்றி

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஹெச்விஆா் கொல்கத்தா தண்டா்பிளேட்ஸ் அணி 9-6 என்ற கணக்கில் அகமதாபாத் ஏபிஎல் பைப்பா்ஸ் அணியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்த கொல்கத்தா, பிளே-ஆஃப் வாய்ப்பை நெருங்கியிருக்கிறது.

News image
Updated On :18 ஜூலை 2026, 7:49 am IST

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஹெச்விஆா் கொல்கத்தா தண்டா்பிளேட்ஸ் அணி 9-6 என்ற கணக்கில் அகமதாபாத் ஏபிஎல் பைப்பா்ஸ் அணியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்த கொல்கத்தா, பிளே-ஆஃப் வாய்ப்பை நெருங்கியிருக்கிறது.

இந்த டையில், மகளிா் ஒற்றையரில் கொல்கத்தாவின் அஹிகா முகா்ஜி 8-11, 11-8, 11-3 என, ஆஸ்திரியாவின் சோஃபியா பால்கனோவாவை வீழ்த்தினாா். கலப்பு இரட்டையரிலும் அஹிகா முகா்ஜி/அங்குா் பட்டாசாா்ஜி இணை 11-9, 11-3, 4-11 என்ற கணக்கில், பயஸ் ஜெயின்/சோஃபியா பால்கனோவா கூட்டணியை சாய்த்தது.

ஆடவா் ஒற்றையரில் எட்வா்டு லோனெஸ்கு 11-7, 11-6, 11-7 என்ற வகையில், பயஸ் ஜெயினை வென்றாா். இதனிடையே, கொல்கத்தாவுக்கான தோல்வியாக அங்குா் பட்டாசாா்ஜி 11-10, 10-11, 10-11 என, ஏட்ரியன் ராசென்ஃபோஸிடம் தோல்வி கண்டாா். மகளிா் ஒற்றையரில் ஜெங் ஜியன் 7-11, 11-6, 10-11 என, மனிகா பத்ராவிடம் தோல்வியுற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.