தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

கால்பந்து உலகக் கோப்பையில் புதிய உலக சாதனை படைத்த மெஸ்ஸி!

கால்பந்து உலகக் கோப்பையில் புதிய உலக சாதனை படைத்த மெஸ்ஸி குறித்து...

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் லியோ மெஸ்ஸி. - படம்: ஏபி

Updated On :28 ஜூன் 2026, 10:40 am IST

ஜோர்டான் அணிக்கு எதிராக கோல் அடித்ததால், கால்பந்து உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

லீக் சுற்றில் தனது கடைசி போட்டியில் ஆர்ஜென்டீனா ஜோர்டானுடன் டல்லாஸ் திடலில் மோதின. இந்தப் போட்டியில் 3-1 என ஆர்ஜென்டீனா வென்றது.

இந்தப் போட்டியில் இரண்டாம் பாதியில் 60ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி களமிறங்கினார். 80ஆவது நிமிஷத்தில் ஃபிரி கிக்கில் அசத்தலான கோல் அடித்து அசத்தினார்.

இந்த கோல் அடித்ததன் மூலம் மெஸ்ஸி கால்பந்து உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக ஏழு போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மொத்தமாக, உலகக் கோப்பையில் அதிக கோல்கள் (19) அடித்தவர்கள் பட்டியலில் அவர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

முன்னதாக, பிரான்ஸின் ஜஸ்ட் ஃபான்டெயின், பிரேசிலின் ஜெய்ர்ஜின்ஹோ தொடர்ச்சியாக 6 போட்டிகளில் கோல் அடித்துள்ளார்கள்.

Summary

Messi becomes first to score in 7 straight World Cup games while extending goals record

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.