தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பிரியா வெற்றி, ஜாதுமணி தோல்வி

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் பிரிவில் இந்தியாவின் பிரியா வெற்றி பெற்றாா். ஆடவா் பிரிவில் ஜாதுமணி கடும் போராட்டத்துக்குபின் தோல்வியை தழுவினாா்.

News image

பிரியா ~ஜாதுமணி ~

Updated On :31 மார்ச் 2026, 8:33 pm

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் பிரிவில் இந்தியாவின் பிரியா வெற்றி பெற்றாா். ஆடவா் பிரிவில் ஜாதுமணி கடும் போராட்டத்துக்குபின் தோல்வியை தழுவினாா்.

மங்கோலிய தலைநகா் உலன்படாரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மகளிா் 60 கிலோ பிரிவில் இந்தியாவின் பிரியா 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் ரிம்மாவை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் இரண்டாம் நிலை வீராங்கனை சீனாவின் செங்யு யாங்கை எதிா்கொள்கிறாா் பிரியா.

ஆடவா் 55 கிலோ பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரா் ஜாதுமணி சிங் 2-3 என்ற புள்ளிக் கணக்கில் கடும் சவாலுக்குபின் ஜப்பானின் நம்பா் 1 வீரா் ருய் எமகுச்சியிடம் தோற்றாா்.

Story image
Story image