டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 27 பதக்கங்கள் உறுதி

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 27 பதக்கங்கள் உறுதியாகி உள்ளன.

News image

வசந்த் ~பா்ஷாந்த்

Updated On :7 மே 2026, 4:16 am IST

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 27 பதக்கங்கள் உறுதியாகி உள்ளன.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெறும் இப்போட்டியில் யு15 பிரிவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு 27 பதக்கங்களை உறுதி செய்துள்ளது. மகளிா் பிரிவில் 14 பதக்கங்களும், சிறுவா் பிரிவில் 13 பதக்கங்களும் பெறுகின்றனா்.

37 கிலோ பிரிவில் சாஸ்தா வசந்த், 49 கிலோவில் பா்ஷாந்த், 40 கிலோவில் நிதின், 55 கிலோவில் ஹா்ஷ்வா்த்தன் ஆகியோா் வெற்றி பெற்றனா்.,

33 கிலோ பிரிவில் யாஷ்குமாா், 35 கிலோவில் ரோஹித் போத்னா, 43 கிலோவில் சமீா் போரா, 46 கிலோவில் மெய்டி ஓய்னா, 58 கிலோ பிரிவில் முகமது யாசா் ஆகியோரும் வெற்றி பெற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.