சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மாரடைப்புக்கு குட்-பை

பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

News image
Updated On :21 ஏப்ரல் 2013, 9:53 am

பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உணவுகளை தயாரிக்கும்போது சூரியகாந்தி எண்ணெய்யைப் பயன்படுத்துவது நலம்!

கொழுப்பு சத்துகள் அதிகம் உள்ள அசைவ உணவினை குறைத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காயைத் தவிர்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கு, குளிர்பானங்கள் முதலியவற்றை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

பச்சை வெங்காயத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

மலச்சிக்கல் ஆகாது.

காலையில் காற்றோட்டமான இடத்தில் காலார நடக்க வேண்டும்.

துளசி இலையை மென்று சாப்பிட்டு வருவது பலன் தரும்.

உளுத்தம் பருப்பைக் களியாகக் கிண்டி சாப்பிட்டு வரலாம்.

பூண்டை நசுக்கி வாயில் போட்டுக் கொண்டு வெந்நீரை குடித்து வந்தால் மாரடைப்பு ஏற்படாது. "ஆரோக்கியமுடன் வாழ உதவும் பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்' நூலிலிருந்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.