எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மிகப்பெரிய எலும்புக்கூடு

அசாம் மாநிலம் கிராங் மாவட்டத்தைச் சேர்ந்த நாக்ரபட்டி சூரி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் கோயில் திருவிழா ஒன்றுக்கு பாத யாத்திரை மேற்கொண்டனர்.

Updated On :21 ஏப்ரல் 2013, 3:29 pm IST

அசாம் மாநிலம் கிராங் மாவட்டத்தைச் சேர்ந்த நாக்ரபட்டி சூரி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் கோயில் திருவிழா ஒன்றுக்கு பாத யாத்திரை மேற்கொண்டனர். ஆற்றங்கரை வழியாக சென்றபோது 6 அடி உயரமுள்ள எலும்புக்கூட்டை கண்டனர். யாத்ரீகர்களுள் ஒருவர் அந்த எலும்புக் கூட்டை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டார். இவ்விவரம் வனத்துறையினருக்கு எட்டியதும் பாத யாத்திரை சென்றவர் வீட்டைக் கண்டுபிடித்து எலும்புக் கூட்டை பரிசோதித்தனர். அது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரஸ் எலும்புக்கூடு எனக் கண்டறிந்தனர். எலும்புக்கூடு கிடைத்த இடத்திற்கு அருகிலேயே பிரபலமான வனவிலங்கு சரணாலயம் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.