கொடைக்கானலில் பொய்த்துப்போன பருவமழை: பேரிக்காய் விளைச்சல் குறைவால் விவசாயிகள் பாதிப்பு
கொடைக்கானல்: கொடைக்கானலில் பருவமழை பொய்த்ததால் பேரிக்காய் விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொடைக்கானல் சுற்றுலாத் தலம் மட்டுமல்ல. இங்கு பல்வேறு காய்கறிகள்,










