மூடுபனியால் ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்க உத்தரவு
சென்னை, ஜன. 2: மூடுபனி காரணமாக அதிகாலை நேரத்தில் ரயில்களை மிகவும் குறைந்த வேகத்தில் எச்சரிக்கையுடன் ஓட்டுமாறு ரயில் என்ஜின் ஓட்டுநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக உத்தரப்பிரதேசத்தில்










