ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

இருண்டு கிடக்​கும் சிதம்​ப​ரம் ரயில்வே மேம்​பா​லம்

சிதம் ப ரம், ஜூன் 30: சிதம் ப ரம்- அண் ணா மலை நகர் இடையே ரயில்வே மேம் பா லம் திறக் கப் பட்டு ஓராண் டா கி யும் மின் வி ளக் கு கள் அமைக் கப் ப ட வில்லை. ÷சி தம் ப ரம்- அண் ணா ம லை ந கர் இடையே ரூ.13.31 க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:11 pm

சிதம் ப ரம், ஜூன் 30: சிதம் ப ரம்- அண் ணா மலை நகர் இடையே ரயில்வே மேம் பா லம் திறக் கப் பட்டு ஓராண் டா கி யும் மின் வி ளக் கு கள் அமைக் கப் ப ட வில்லை.

÷சி தம் ப ரம்- அண் ணா ம லை ந கர் இடையே ரூ.13.31 கோடி செல வில் ரயில்வே மேம் பா லம் அமைக் கப் பட் டது. இதன் திறப்பு விழா வின் போது விரை வில் பாலத் தில் மின் வி ளக்கு வசதி செய் யப் ப டும் என மாநில அமைச் சர் வெள் ளக் கோ வில் சுவா மி நா தன் உறு தி ய ளித் தார். ஆனால் ஓராண் டா கி யும் பாலம் இருண் டு தான் கிடக் கி றது.

÷இ து பற்றி நெடுஞ் சா லைத் துறை, பொதுப் ப ணித் துறை, வரு வாய்த் துறை மற் றும் நக ராட்சி நிர் வா கம், பேரூ ராட்சி நிர் வா கம் யாரும் கண்டு கொள் ள வில்லை. பாலத் தில் மின் வி ளக்கு இல் லா த தால் மாண வர் கள் விபத் தில் சிக் கு வது தொடர் கி றது.

  சமீ பத் தில் தென் ஆப் பி ரி காவை சேர்ந்த அண் ணா ம லைப் பல் க லைக் க ழக மாண வர் கள் இவ் வி பத் தில் சிக்கி கவ லைக் கி ட மான நிலை யில் சிகிச்சை பெற்று வரு கின் ற னர்.

÷வி பத் துக் களை தடுக்க இரு பு ற மும் ரவுண் டானா அமைக் க வும், மின் வி ளக்கு வசதி செய் யக் கோ ரி யும் மார்க் சிஸ்ட் கம் யூ னிஸ்ட் கட்சி அண் மை யில் மெழு கு வர்த்தி ஏந்தி ஆர்ப் பாட் டம் நடத் தி யது. அனைத்து அர சி யல் கட் சி க ளும் தீர் மா னம் போட்டு மாவட்ட ஆட் சி யர் முதல் அமைச் சர் கள் வரை மனு அனுப் பி யுள் ள னர்.

÷ஆ னா லும் அதி கா ரி கள் கண் டு கொள் வ தா கத் தெரி ய வில்லை.

÷அ தி முக வெற்றி பெற்ற சிதம் ப ரம் தொகுதி என் ப தால் வளர்ச் சிப் பணி கள் தொடர்ந்து புறக் க ணிக் கப் ப டு வ தாக எம்.எல்.ஏ. அருண் மொ ழி தே வன் குற் றம் சாட் டி னார்.

÷எ னவே கட லூர் மாவட்ட ஆட் சி யர் மனி த நேய அடிப் ப டை யில் நேர டி யாக தலை யிட்டு மின் வி ளக்கு வச தி யும் இரு பு ற மும் ரவுண் டா னா வும் அமைக்க வேண் டும் என் பதே இப் ப குதி மக் க ளின் கோரிக் கை யா கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.