விபத்துகளை ஏற்படுத்தும் படுகுழிகள்... செஞ்சி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையின் அவலம்
செஞ்சி, ஜன. 31: திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள படுகுழிகளால், தினமும் 10 விபத்துகளாவது ஏற்படுகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலை, கடந்த பல ஆண்டுக







