ரயிலில் பெண்களுக்கான பெட்டிகளில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
சென்னை : கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணியை கீழே தள்ளி, கொலை செய்த சம்பவத்தையடுத்து, பெண்களுக்கான பெட்டிகளில் பாதுகாப்பு கேள்விக் குறியாக மாறியுள்ளது. கேரளத்தில் உள்ள ஷொரனூர் பகுதியைச் சேர்ந









