திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் சுங்க வரி வசூல் மையம்
திருத்தணி, ஏப். 22: திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்குச் செல்லும் நுழைவுவாயிலில் உள்ள சுங்க வரி வசூல் மையம் திறக்கப்படாததால் ஊழியர்கள் கடும் அவதிப்படுகின்றனர். ஆறுபடை வீடுகளில் ஒன்றான 5-ம் படை வீடாக









