கட்டி முடித்தும் திறக்கப்படாத காவல் நிலையக் கட்டடம்
திருத்தணி, பிப். 15: பள்ளிப்பட்டு அருகே ரூ.36 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட காவல் நிலையத்தைத் திறக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பள்ளிப்பட









