புதுக்கோட்டை அருகே சங்க காலத் தமிழ் பிராமி நடுகல்!
தஞ்சாவூர், ஜூலை 20: புதுக்கோட்டை அருகே சங்க காலத் தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட நடுகல்லை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் அண்மையில் கண்டெடுத்தனர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்









