பேராவூரணியில் நீதிமன்றம்: பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. பேராவூரணி










