அரசு உயர்நிலைப் பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளியின் அவலநிலை
வந்தவாசி: வந்தவாசி அருகே கடந்த கல்வியாண்டு எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்போது 118 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே கல்வி கற்பிக்கும் அவலநிலை உள்ளத










