பாம்பன் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அரிய வகை சீலா மீன் சிக்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் செவ்வாய்க்கிழமை நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் போரிஸ்டன் என்ற மீனவர், தனது குழுவினருடன் கச்சத்தீவு அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது, அவர்களது வலையில் அரியவகை சீலா மீன் ஒன்று சிக்கியது. 5 அடி நீளமும்,15 கிலோ எடையும் கொண்ட அந்த மீனின் முன்புறமும், பின்புற வால் பகுதியும் தங்க நிறத்தினால் ஆனதாக இருந்துள்ளது. புதன்கிழமை கரை திரும்பிய மீனவர்கள், அதை அனைவரிடமும் காட்டினர். பொதுமக்கள் அந்த மீனை ஆர்வமுடன் வந்து பார்த்தனர். அந்த மீனை விலைக்கு வாங்க பலத்த போட்டியும் நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுராவில் கவிழ்ந்த படகு மீட்பு: மாயமான சுற்றுலாப் பயணிகளின் நிலை?
பாக். சென்ற ஈரான் குழு! கொல்லப்பட்ட மினாப் பள்ளிக் குழந்தைகளுக்கு விமானத்தில் அஞ்சலி!

இணையத்தில் லீக்கான ஜன நாயகன் படத்துக்கு விமர்சனம்..! சிக்கலில் இயக்குநர் அமீர்!

ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால், விமானத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்! சுவாரசியம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


