பழநியில், தங்க நகைக்கு ஈடாக கடன் வழங்கும் தனியார் நிறுவனம் மூடப்பட்டது.
பழநியில், உதயா கோல்டு லோன் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சேரலாதன் மகன் உதயபாஸ்கரன் (35) என்பவர் இந்த நிறுவனத்தைத் துவக்கியதாகவும், இதில் பழனி, பாலசமுத்திரம், கோரிக்கடவு, நெய்க்காரபட்டி, ஆயக்குடி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமான தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை மட்டும் 70-க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரின்பேரில், சுமார் 200 பவுன் நகைகள் நிறுவனத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிரடியில் மிரட்டிய சூர்யவன்ஷி; இன்ப அதிர்ச்சியளித்த விராட் கோலி!

”அந்த வலி எனக்குப் புரியும்! யாரும் Leak-ஆன படத்தை பார்க்க வேண்டாம்!” சுந்தர். சி பேட்டி

போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்!

சோளிங்கரில் 23 வேட்பாளா்கள்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

