பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

குடும்ப ஓய்வூதியதாரர்களின் பாதுகாப்பு நிதி ரூ. 50,000

ஓய்வூதியதாரர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நிதி ரூ. 35 ஆயிரத்திலிருந்து ரூ.

Updated On :22 மார்ச் 2013, 1:45 am IST

ஓய்வூதியதாரர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நிதி ரூ. 35 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்த பட்ஜெட் அறிவிப்பு: தமிழகத்தில் 7 லட்சத்து 350 பேருக்கு ஓய்வூதியம் வழங்க ரூ. 16,514.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களின் மருத்துவச் செலவுகளை ஈடுசெய்ய தனி காப்பீட்டுத் திட்டத்தை வரும் நிதியாண்டில் அரசு தொடங்கும். தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி ரூ. 35 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.