மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கொடையாஞ்சியில் பூக்கிறது "பிரம்ம கமலம்'

வாணியம்பாடி அருகேயுள்ள கொடையாஞ்சியில் அரிய வகை பூவான "பிரம்ம கமலம்' பூக்கிறது.

News image
Updated On :11 ஜூன் 2013, 5:42 pm

வாணியம்பாடி அருகேயுள்ள கொடையாஞ்சியில் அரிய வகை பூவான "பிரம்ம கமலம்' பூக்கிறது.

இப்பகுதியைச் சேர்ந்த கோதண்டபாணியின் வீட்டில் இச்செடி உள்ளது. கடந்த சில நாள்களாக, இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை பூக்கள் மலர்ந்த நிலையில் உள்ளது. "உத்தரப்பிரதேச மாநிலத்திலும், இமயமலை அடிவாரத்திலும், பர்மா, சீனா நாடுகளில் உள்ள மலையடிவாரங்களிலும், சுமார் 4,500 மீட்டர் உயரமுள்ள மலைகளிலும் இப்பூக்கள் காணப்படும். உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு மலராகவும் இப்பூ உள்ளது. பிரம்மாவின் தாமரை என அழைக்கப்படும் இப்பூ இரவு நேரத்தில் மட்டுமே மலரும்' என கோதண்டபாணி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.