குற்றாலம் சாரல் திருவிழாவில் முதல் முறையாக வாசனை மற்றும் சுவையூட்டும் பொருள்களின் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் தொடங்கப்பட்ட இந்த கண்காட்சியில் கசகசா, சோம்பு, மிளகு, வெள்ளை மிளகு, ஜாதிபத்ரி, வெந்தயம், ஏலக்காய், கிராம்பு, சிறு சீரகம், பட்டை ஆகியவற்றைக் கொண்டு சுமார் 90 கிலோ எடையுள்ள தாஜ்மகால் செய்யப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
இது தவிர இப்பகுதியில் விளையக் கூடிய இஞ்சி, சோற்றுக் கற்றாழை, பால் கற்றாழை, மிளகாய், மிளகு, கொத்துமல்லி விதை, கொத்துமல்லி, புதினா, பிரியாணி இலை, ஜாதிபத்ரி, இலவங்கக்காய், ஜாதிக்காய், கிராம்பு ஆகியன கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஓடிடியில் பிளாஸ்ட் எப்போது?

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

கரு. பழனியப்பனின் குக்கர்! படத் தலைப்பை வெளியிட்ட மு.க. ஸ்டாலின்!
விடியோக்கள்

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK



