வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

"திருநள்ளாறு கோவிலுக்கு ரூ. 50 லட்சத்தில் ஸ்கேனர் கருவி'

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வருவோரின் பைகளை சோதனை செய்ய ரூ.50 லட்சத்தில் ஸ்கேனர் கருவி வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On :12 செப்டம்பர் 2013, 12:51 am IST

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வருவோரின் பைகளை சோதனை செய்ய ரூ.50 லட்சத்தில் ஸ்கேனர் கருவி வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோவில் நிர்வாக அலுவலர் ஏ. ராஜராஜன்வீராசாமி புதன்கிழமை கூறியது:

காவல் துறையின் ஆலோசனைப்படி, கோவிலுக்கு வரும் பக்தர்களின் பைகளை சோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பக்தர்களின் பைகளை ஸ்கேன் செய்து கோவிலுக்குள் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு அரசின் அனுமதி பெறப்பட்டது.

இதற்காக, ரூ.50 லட்சத்தில் 3 நவீன ஸ்கேனர் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது. அரசின் இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன் ஒரு மாதத்தில் ஸ்கேனர் வரவழைக்கப்படும். இதற்காக கோவில் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து, காவல் துறையின் ஒத்துழைப்புடன் சோதனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.