திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

கலவரம் நடந்த பகுதிகளில் நுழைய கட்சியினருக்குத் தடை

விழுப்புரம் மாவட்டத்தில் பா.ம.க. போராட்டம் நடந்த பகுதிகளில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள் நுழைய தடையுத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் உத்தரவிட்டுள்ளார்.

Updated On :13 மே 2013, 3:39 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் பா.ம.க. போராட்டம் நடந்த பகுதிகளில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள் நுழைய தடையுத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் பொது அமைதியையும், சமுதாய நல்லிணக்கத்தையும் நிலைநாட்டும் பொருட்டு டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அனைத்து முன்னணி சங்கங்கள்,

÷நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் மரக்காணம் மற்றும் அதன் தொடர்புடைய ஏனைய பகுதிகள் அல்லது பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டங்கள் நடைபெற்ற பகுதிகளில் நுழையத் தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ன் கீழ் இந்த தடையாணை பிறப்பிக்கப்படுகிறது எனச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.