விழுப்புரம் மாவட்டத்தில் பா.ம.க. போராட்டம் நடந்த பகுதிகளில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள் நுழைய தடையுத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் பொது அமைதியையும், சமுதாய நல்லிணக்கத்தையும் நிலைநாட்டும் பொருட்டு டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அனைத்து முன்னணி சங்கங்கள்,
÷நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் மரக்காணம் மற்றும் அதன் தொடர்புடைய ஏனைய பகுதிகள் அல்லது பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டங்கள் நடைபெற்ற பகுதிகளில் நுழையத் தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ன் கீழ் இந்த தடையாணை பிறப்பிக்கப்படுகிறது எனச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


