"நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்...', "புதிய வானம் புதிய பூமி...', "ஏமாற்றாதே ஏமாறாதே...', "வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கைகளில்...', "அத்தை மடி மெத்தையடி...', "கண் போன போக்கிலே கால் போகலாமா...', "காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்...', "உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்...', "மன்னிக்க வேண்டுகிறேன்...', "தரை மேல் பிறக்க வைத்தான்...', "நான் மலரோடு தனியாக...', "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...', "மலரே குறிஞ்சி மலரே...', "அம்மா என்றழைக்காத உயிரில்லையே...', "அந்த நாள் ஞாபகம்...', "கல்லை மட்டும் கண்டால்....' ஆகியவை கவிஞர் வாலியின் பிரபல திரைப்பட பாடல் வரிகளாகும்.