தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் ஸ்ரீதில்லைக்காளியம்மன் கோயிலில் சிறப்புவழிபாடு மற்றும் பொதுவிருந்து

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லையம்மனுக்கும், தில்லைக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் பொதுமக்கள் பங்கேற்ற ஜமபந்த (பொதுவிருந்து) நடைபெற்றது.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2014, 2:00 pm

ஜி.சுந்தரராஜன்

இந்து அறநிலையத்துறை சார்பில் சிதம்பரம் ஸ்ரீதில்லைக்காளியம்மன் கோயிலில் சுதந்திரதினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லையம்மனுக்கும், தில்லைக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் பொதுமக்கள் பங்கேற்ற ஜமபந்த (பொதுவிருந்து) நடைபெற்றது. பொதுவிருந்தினை சிதம்பரம் உதவிஆட்சி்யர் எம்.அரவிந்த் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஜி.அன்புசெல்வி, அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், நகரமன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், பால் வளத் தலைவர் சி.கே.சுரேஷ்பாபு, கோயில் செயல் அலுவலர் க.முருகன், அலுவலர்கள் வாசு, வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.