சிதம்பரம் ஸ்ரீதில்லைக்காளியம்மன் கோயிலில் சிறப்புவழிபாடு மற்றும் பொதுவிருந்து
சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லையம்மனுக்கும், தில்லைக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் பொதுமக்கள் பங்கேற்ற ஜமபந்த (பொதுவிருந்து) நடைபெற்றது.








