விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கூர்லிங்காபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ்(27)இவரது மனைவி பாண்டியம்மாள்(25)இருவருக்கும் திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகின்றன.இருவருக்கும் அடிகடி குடும்பத்தகராறு ஏற்படுவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பாண்டியம்மாளுக்கு,முத்துராஜ்க்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த பாண்டியம்மாள் வீட்டில் மண்ணெண்ணய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.அவரை முத்துராஜ் காப்பாற்ற முயன்றார்.இதில் இருவரும் பலத்த காயமடைந்து.இருவரும் சிவகாசி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முத்துராஜ் மட்டும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.இதுகுறித்து சாத்தூர் நகர் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


