விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் விபரம் வருமாறு: ஜி.செல்வம், டி.பாண்டிதுரை (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம்), சி.கலைச்செல்வி (ஆறுமுகநாவலர் தொடக்கப்பள்ளி), ஜே.சுந்தரலிங்கம், எஸ்.இளங்கோவன், கே.செல்வக்குமார் (ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி), சி.பாஸ்கரன், இ.சசிகலாதேவி (ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி), வி.முத்துக்குமரன், ஜி.ஜெயந்தி (ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலை மேல்நிலைப்பள்ளி), ஜி.செந்தில்குமார் (அரசு மேல்நிலைப்பள்ளி வல்லத்துறை), வி.கல்யாணசுந்தரம் (ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி தையூர் காஞ்சிபுரம் மாவட்டம்), எஸ்.தென்னவன் (ஊராட்சி பள்ளி, சிவபுரி).