லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ள விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம்

ஜவுளி உற்பத்தியாளர்களைக் கண்டித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று அறிவித்துள்ளனர்.

News image
Updated On :17 டிசம்பர் 2015, 11:50 am

மதன்

ஜவுளி உற்பத்தியாளர்களைக் கண்டித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று அறிவித்துள்ளனர்.

சோமனூரில் இன்று நடைபெற்ற கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில், ஜவுளி உற்பத்தியாளர்களைக் கண்டித்து டிசம்பர் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை 5 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.