தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இலங்கையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் காவல் நீட்டிப்பு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 16 பேரின் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றங்கள் இன்று உத்தரவிட்டுள்ளன.

Updated On :21 டிசம்பர் 2015, 9:17 am

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 16 பேரின் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றங்கள் இன்று உத்தரவிட்டுள்ளன.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவர்களின் நீதிமன்ற காவலை டிசம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ் கிரேஸ் இன்று உத்தரவிட்டார்.

இதேபோல காரைக்காலிலிருந்து சென்ற மீனவர்கள் டிசம்பர் 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களின் நீதிமன்ற காவலை ஜனவரி 4 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி சுப்பிரமணி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.