புதுச்சேரியில் மத்தியப் பலகலைக் கழக மாணவர்கள் போராடம்: போலீஸார் தடியடி
புதுச்சேரி மத்தியப் பலகலைக் கழக மாணவர்கள் துணைவேந்தர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

Updated On :27 ஜூலை 2015, 6:53 am

புதுச்சேரி மத்தியப் பலகலைக் கழக மாணவர்கள் துணைவேந்தர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
மாணவர்களை கலைந்து செல்ல வலியுறுத்திய போலீஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுல்லு ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...