அரசு பேருந்தை வழி மறித்து தகராறு செய்து ஓட்டுநரை தாக்கிய இருவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பேருந்தை, தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் முன்னாகச் சென்று வழி மறித்து வந்து, ஓட்டுநருடன் தகாறு செய்து அவரை தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் மூவரைத் தேடி வருகிறார்கள்.










