விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கொலம்பஸ் மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனம் சார்பில் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.
இக்கல்லூரி வளாகத்தில் நடந்த முாகமிற்கு செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் ஆனந்த் ஆச்சாரி, டீன் சாருகேசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கொலம்பஸ் அகெய்ன் மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை அதிகாரி எம்.குபேரன் மென்பொருள் செயலி உருவாக்குவதற்கான தொழிற்பயிற்சியை வழங்கினார். அதைத் தொடர்ந்து தொழில் நுட்ப நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
இந்த மகாமில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான தொழிற்பயிற்சியை வழங்கியதோடு, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மென்பொருள் தயார் செய்வது தொடர்பாகவும் எடுத்துரைத்த தொழில் நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் குபேரனை பாராட்டி கல்லூரி நிர்வாகத்தினர் நினைவு பரிவு வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

