மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

திருச்சி தொழிலதிபர் வீட்டில் 60 சவரன் நகை, 5 லட்சம் ரொக்கம் திருட்டு

திருச்சியில் தொழிலதிபர் ராமகிருஷ்ணன் என்பவர் வீட்டில் இருந்து 60 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கம் திருட்டுப் போயுள்ளது.

Updated On :16 பிப்ரவரி 2016, 8:45 am

திருச்சியில் தொழிலதிபர் ராமகிருஷ்ணன் என்பவர் வீட்டில் இருந்து 60 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கம் திருட்டுப் போயுள்ளது.

திருச்சி உறையூர் ராமலிங்க நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (42). இவர் கெமிக்கல் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் ராமகிருஷ்ணன் தனது குடும்பத்தோடு கோயம்பத்தூர் சென்றிருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில்  இருந்து 60 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.