தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சி விமான நிலையத்தில் 2 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: ஒருவர் கைது

திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ மதிப்புள்ள போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :1 ஜூலை 2016, 7:39 am

கவியழகன்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ மதிப்புள்ள போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு நேற்று நள்ளிரவு புறப்பட இருந்த விமானத்தில் வழக்கம் போல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சோதனையில் இராமநாதபுரம், கீழக்கரையை சேர்ந்த முகமது பாஸ்கல் ஹக் என்பவரிடம் போதைப் பொருள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, நீதம் தேதம்பைன் என்ற பெயர் கொண்ட 4 கிலோ போதைப் பொருளை அவரிடம் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 2.4 கோடி ஆகும்.

இதுகுறித்து முகமது பாஸ்கலை கைது செய்து, வழக்கு பதிந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.