புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகையில் ரூ.1.52 கோடி அளவுக்கு மோசடி செய்த இந்தியன் வங்கியின் முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே வேம்பங்குடி இந்தியன் வங்கியில் போலியான பெயரில் வேளாண் கடன், நகைக்கடன் மூலம் ரூ.1.52 கோடி மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த புகாரின் அடிப்படையின் வங்கியின் முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜன் வகையறாவில் கவனம் செலுத்தும் வெற்றி மாறன்!

கருப்புக்கொடிப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் பங்கேற்கும்!

பிகார் முதல்வர், துணை முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

வாய்ப்புண் எதனால் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

