திருவண்ணாமலையில் திமுக, அதிமுக.,வினர் இடையே மோதல்: வாக்குப்பதிவு பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விருவிருப்பாக தொடங்கின. ஆரம்பம் முதலே வாக்குப்பதிவு விருவிருப்பாக நடைபெற்று வருகின்றது.









