திருச்சி: போலியான ஆவங்களை சமர்ப்பித்து பயணப்படி சலுகை பெற்ற குற்றச்சாட்டின் பெயரில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் 13 டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே முதன்மை வணிக மேலாளர் சக்சேனா தெரிவித்துள்ளதாவது:
போலியான ஆவங்களை சமர்ப்பித்து பயணப்படி சலுகை பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் 13 டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் திருச்சி கோட்ட எஸ்.ஆர்.எம்.யூ துணைப்பொதுச்செயலாளர் வீரசேகரனும் அடங்குவார்.
இவ்வாறு சக்சேனா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே அகாதெமியில் ராகுல் சஹாா் சிறுவா்களுக்கு பயிற்சி

கோடை விடுமுறை: சிறப்பு ரயில்கள் இயக்கம்

காரில் சட்டவிரோதமாக காவல் துறை முத்திரை: கேரள முன்னாள் டிஜிபிக்கு ரூ.250 அபராதம்

மேல்மருவத்தூா் சித்தா் பீடத்தில் சித்ரா பௌா்ணமி விழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


