திருச்சி ரயில்வே கோட்டத்தில் 13 டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட்!

போலியான ஆவங்களை சமர்ப்பித்து பயணப்படி சலுகை பெற்ற குற்றச்சாட்டின் பெயரில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் 13 டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் 13 டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட்!


திருச்சி: போலியான ஆவங்களை சமர்ப்பித்து பயணப்படி சலுகை பெற்ற குற்றச்சாட்டின் பெயரில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் 13 டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே முதன்மை வணிக மேலாளர் சக்சேனா தெரிவித்துள்ளதாவது:

போலியான ஆவங்களை சமர்ப்பித்து பயணப்படி சலுகை பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் 13 டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் திருச்சி கோட்ட எஸ்.ஆர்.எம்.யூ துணைப்பொதுச்செயலாளர் வீரசேகரனும் அடங்குவார்.  

இவ்வாறு சக்சேனா தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com