ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திருச்சி ரயில்வே கோட்டத்தில் 13 டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட்!

போலியான ஆவங்களை சமர்ப்பித்து பயணப்படி சலுகை பெற்ற குற்றச்சாட்டின் பெயரில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் 13 டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :3 நவம்பர் 2016, 12:45 pm

DIN


திருச்சி: போலியான ஆவங்களை சமர்ப்பித்து பயணப்படி சலுகை பெற்ற குற்றச்சாட்டின் பெயரில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் 13 டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே முதன்மை வணிக மேலாளர் சக்சேனா தெரிவித்துள்ளதாவது:

போலியான ஆவங்களை சமர்ப்பித்து பயணப்படி சலுகை பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் 13 டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் திருச்சி கோட்ட எஸ்.ஆர்.எம்.யூ துணைப்பொதுச்செயலாளர் வீரசேகரனும் அடங்குவார்.  

இவ்வாறு சக்சேனா தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.