பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

அல்கய்தா அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த இளைஞர் சென்னையில் கைது!

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுலைமான் தாவூத் என்னும்  அல்கய்தா அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 6:28 am

DIN

சென்னை: தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுலைமான் தாவூத் என்னும்  அல்கய்தா அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் மதுரையில் அல்கய்தா அடிப்படைவாத அமைப்புடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில் படி சென்னை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் சுலைமான் தாவூத் என்னும் இளைஞர் காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சுலைமான் தாவூத் திருவான்மியூரில் வாடகைவீடு ஒன்றில் தங்கியிருந்துள்ளார். அவரை   கைது செய்த காவல்துறையினர், கிண்டியில் உள்ள தேசிய புலனாய்வு நிறுவன அலுவலகத்தில் வைத்து    விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.