சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சோதனையால் டாக்டர் கீதாலட்சுமிக்கு வழங்கப்பட்ட பி.சி.ராய் விருது பறிக்கப்படுமா?

வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையால் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் வீட்டில் வருமான வரித்துறையினர்

News image
Updated On :7 ஏப்ரல் 2017, 5:53 am

DIN

சென்னை: வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையால் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர் வருமான வரித்துறையினர்.

வருமான வரித்துறையினரின் சோதனையடுத்து எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக டாக்டர் கீதாலட்சுமிக்கு, கடந்த வாரம் வழங்கப்பட்ட சிறந்த மருத்துவருக்கான பி.சி.ராய் விருது பறிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.