அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளில் வைப்புநிதி செலுத்தப்படாதது குறித்து விசாரணை: ஆளுநர் கிரண்பேடி அதிரடி உத்தரவு
அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளில் வைப்பு நிதி செலுத்தப்படாதது குறித்து விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.










