டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அதிமுக அணிகள் இணைந்தால்தான் இருவருக்கும் வாழ்க்கை: தா. பாண்டியன்

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால்தான் இருவருக்கும் வாழ்க்கை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :27 ஏப்ரல் 2017, 5:49 am

தினமணி

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால்தான் இருவருக்கும் வாழ்க்கை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கொடைக்கானலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசு தமிழ்நாடை மதிக்கவில்லை, பாஜக தலைவர்கள் திமிராக பேசுகிறார்கள். தமிழகத்தில் பாஜகவை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய ராமகோகன ராவ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால்தான் இருவருக்கும் வாழ்க்கை என்று கூறினார். 

மேலும் கொடைக்கானலில் உள்ள யூக்ளிப்டஸ் மரங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.