பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெய்வேலியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் சாலை மறியல்

நெய்வேலியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மாற்று குடியிருப்பு

News image
Updated On :27 ஏப்ரல் 2017, 6:47 am

சீனிவாசன்

பண்ருட்டி: நெய்வேலியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மாற்று குடியிருப்பு ஏ பிளாக் பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நெய்வேலி நுழைவு வாயிலில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என்எல்சி ஆய்வாளர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.