ஒக்கி புயல் பாதிப்பு குறித்து கன்னியாகுமரியில் வீடுவீடாக ஆய்வு: அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு!
தென் தமிழக கடல் பகுதிகளை கடும் பாதிப்புக்குள்ளாக்கிய ஒக்கி புயலின் தாக்கம் குறித்து கன்னியாகுமரியில் வீடுவீடாக ஆய்வு நடத்தப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.










