அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றசாட்டுக்கள் பதிவு!
அமலாக்கத்துறையினர் தொடர்ந்துள்ள அந்நிய செலவாணி மோசடி வழக்கில், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், சசிகலா மீது இன்று குற்றசாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது









