அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் புதிய மனு!
குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.








