சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை: கூடுதல் ஐ.ஜி
சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை ஏதும் வழங்கப்படவில்லை என பெங்களூரு சிறைத் துறை கூடுதல் ஐ.ஜி.


வேலூர்: சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை ஏதும் வழங்கப்படவில்லை என பெங்களூரு சிறைத் துறை கூடுதல் ஐ.ஜி. வீரபத்திரசுவாமி கூறினார்.
வேலூருக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறையினுள் சிறப்புச் சலுகை ஏதும் வழங்கப்படவில்லை. சிறைக் கைதிகளுக்கான சலுகை மட்டுமே அவருக்கு வழங்கப்படுகிறது. வெளியில் இருந்து உணவுப் பொருள்கள் அனுமதிக்கப்படவில்லை.
மேலும் அவர், யாரைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...