தலைமை செயலக வேளாண் அதிகாரி தூக்கிலிட்டு தற்கொலை
சென்னை தாம்பரத்தில் வேளாண்துறை உதவி பிரிவு அலுவலர் தீபன் சக்ரவர்த்தி தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :13 மே 2017, 3:27 am

சென்னை: சென்னை தாம்பரத்தில் வேளாண்துறை உதவி பிரிவு அலுவலர் தீபன் சக்ரவர்த்தி தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தலைமை செயலக ஊழியரான தீபன் சக்ரவர்த்தி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...